கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 4)
வச்சி செஞ்சிருக்காருனு தான் சொல்லணும்…. யாரை? வேற யாரை? மனுசன விட மாட்டை ஒஸ்தியா நெனைக்குறவங்கள தான். கோவிந்தசாமியின் மூளைக்குள் நுழையும் சூனியன் அவன் தன் மூளையை இதுவரை அதிகம் பயன்படுத்தவேயில்லை என்று கூறுவதன் காரணம் என்னவென்று அடுத்தடுத்த பத்திகளில் புரிந்து போகிறது. ஆம் அவன் ஒரு கர சேவகராய் இருந்திருக்கிறானே. இரண்டு செங்கல் என்ற அத்தியாயத்தின் தலைப்பு பொருத்தமானது தான். சாகரிகாவுடனான நட்பும், காதலும், திருமணமும் அண்ணாமலை படத்தின் “வெற்றி நிச்சயம்,…..” பாடலைப் போல இரண்டு … Continue reading கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 4)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed